by pottai
நண்பா,
முதல் பாகம் உண்மையிலேயே சூப்பர்... அழகும் அறிவும் நிறைந்த ஒரு பெண்ணிடம் கணவன் அடிமையாக அதுவும் கொத்தடிமையாக பிள்ளைப்பூச்சிபோல் ஆன காரணகாரியத்துடன் எடுத்துசொல்லியவிதம் மிக அருமை.. அடுத்த பாகத்திற்காக ஆவலோடு காத்துக்கொண்டிருக்கிறேன்.. தொடருங்கள் பிளீஸ்...